News

කිලිනොච්චි දිස්ත්‍රික් ඉරෙනෛයිමාතා නගර් කාන්තා රැස්වීම 2022 ජූලි මස 21 වන දින,கிளிநொச்சி மாவட்ட இரணைமாதாநகர் பெண்கள் கூட்டம் 2022.07.21

කිලිනොච්චි දිස්ත්‍රික් ඉරෙනෛයිමාතා නගර් කාන්තා රැස්වීම 2022 ජූලි මස 21 වන දින එම ගම්මානයේදී කාන්තාවන් 10 සහභාගිත්වයෙන් පැවැත්විණ. මෙහිදි වත්මන් ඉන්ධන අර්බුදය ධීවර මුහුණ පා ඇති ගැටලු ද ඉතිරි කිරීම් පිළිබඳව ද මෙහිදි සාකච්ඡා විය. මෙම අවස්ථාව සඳහා කිලිනිච්චි දිස්ත්‍රික් සජීවිකා අමලජිවනී මහත්මිය සම්බන්ධ වූවා ය.
கிளிநொச்சி மாவட்ட இரணைமாதாநகர் பெண்கள் கூட்டம் மேல் குறிப்பிட்ட திகதியில் இடம்பெற்றது. இதில் 10 பேர் கலந்துக் கொண்டனர். இங்கு தற்போது காணப்படும் எரிபொருள் பிரச்சினையால் மீனவர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள், சேமிப்பு போன்ற விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டது. இந்த கூட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட ஊக்குவிப்பாளர் திருமதி. ஆமலஜீவனி கலந்துக் கொண்டார்.

Leave A Comment